கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படை விவசாயப் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படை விவசாயப் பிரிவிற்கு  புதிய கட்டளை அதிகாரி நியமனம் 2025  செப்டம்பர் 08, அன்று நடைபெற்றது.

பாரம்பரிய ஒப்படைப்பு/பணியேற்றும் அணிவகுப்பு விவசாயப் பிரிவில் நடைபெற்றது.வெளியேறும் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் எச்.பி.டி. சமரதுங்க அவர்கள்  குரூப் கேப்டன் பி.எஸ்.ஜெயதிலக  அவர்களிடம்  கட்டளை அதிகாரி பதவியை ஒப்படைத்தார்.

குரூப் கேப்டன் எச்.பி.டி. சமரதுங்க ஓய்வு பெறுவதற்கு முன் விடுமுறையில்  உள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை