இலங்கை விமானப்படை ஹிங்குரக்கொட தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இலங்கை விமானப்படை ஹிங்குரக்கொட நிலையத்தில் புதிய கட்டளை அதிகாரி 2025 நவம்பர் 12, அன்று நியமிக்கப்பட்டார். ஒப்படைப்பு/பணியேற்றும் அணிவகுப்பு எண் 07 படைப்பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.
வெளியேறும் கட்டளை அதிகாரி எயர் கொமடோர் எஸ்.டி. ஜெயவீர, அவர்களினால் குரூப் கேப்டன் எஸ்.ஆர். ஜெயரத்னவிடம் அதிகார்வபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது .
வெளியேறும் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.டி. ஜெயவீர, ரத்மலானை விமானப்படை நிலையத்தின் புதிய கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.
வெளியேறும் கட்டளை அதிகாரி எயர் கொமடோர் எஸ்.டி. ஜெயவீர, அவர்களினால் குரூப் கேப்டன் எஸ்.ஆர். ஜெயரத்னவிடம் அதிகார்வபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது .
வெளியேறும் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.டி. ஜெயவீர, ரத்மலானை விமானப்படை நிலையத்தின் புதிய கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.


















