தியதாவை விமானப்படை முகாமில் சர்வதேச மகளிர் தினத்தில் நிகழ்ச்சி ஒன்று
தியதாவை விமானப்படை முகாமில் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி ஷானிகா
பிரனாந்து அவர்களின் வழிகாட்டுதலின் சர்வதேச மனளிர் தினத்தில்
ஒழுங்கமைக்கப்பட்ட மனோதத்துவம் விரிவூரை நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்றது.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி ஒரு சிரமதானமும் கககொல்லை நிசன்சலாராமை கன்னிய்ர் மடத்தில் மற்றும் தியதாவை வைத்தியசாலையில் இடம்பெற்றது.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி ஒரு சிரமதானமும் கககொல்லை நிசன்சலாராமை கன்னிய்ர் மடத்தில் மற்றும் தியதாவை வைத்தியசாலையில் இடம்பெற்றது.