சீன முகத்து கல்வித் கலகத்தின் புதிய வான்படை வீரர்களின் பிரியாவிடை வைபவம்.
இலக்கம் 154 புதிய வான்படை வீரர்களின் பிரியாவிடை வைபவம் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி சீன முகத்து கல்வித் கலகத்தின் இடம்பெற்றது. இங்கு புதிய வான்படை வீரர்கள் 220 பேர் பிரியாவிடைனார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை   DL   எயார் வயிஸ் மார்ஷல் கே.வி.பி. ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை DT எயார் வயிஸ் மார்ஷல் கே. யகம்பத் அவர்கள், சீன முகத்து கல்வித் கலகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எஸ்.கே. பதிரன அவர்கள்,  மற்றும் ஸ்கொட்ரன்லீடர் எம்.எல்.வி. குனவர்தன அவர்கள் என்று உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை