
பலாலி விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் பலாலி விமானப்படை முகாம் பரிசோதனையை 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று பலாலி விமானப்படை முகாமில் மேற்கொண்டார். எனவே விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஏ.ஜே. அமரசிங்க அவர்கள் விமானப்படை தளபதியினை வரவேற்றினார்கள்.



























