
ஹெலிடுவர்ஸ் புதிய கார்யாலயம் யாழ்ப்பாணுக்கு
விமானப்படை "ஹெலிடுவர்ஸ்" புதிய கார்யாலயம் யாழ்ப்பாணம் நகரத்தின் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின் திறந்து வைக்கப்பட்டார்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் ஜி.ஜி. புலத்சிங்கல அவர்கள் மற்றும் விமானப்படை பலாலி முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஏ.ஜே. அமரசிங்க அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் ஜி.ஜி. புலத்சிங்கல அவர்கள் மற்றும் விமானப்படை பலாலி முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஏ.ஜே. அமரசிங்க அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.












