
"அங்கம்பொர" சம்பந்தமாக அர்விக்கும் நிகழச்சி ஒன்று விமானப்படை கொழும்பு முகாமின்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலின் பிள்ளைகளுக்காக "அங்கம்பொர" பற்றி அர்விக்கும் நிகழச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் நடைபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை அங்கம்பொர தலைவர் குருப் கெப்டன் சி.பி. லெப்ரோய் அவர்கள், திரு மகந்தாரச்சிகே அஜந்த பெரேரா மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.







இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை அங்கம்பொர தலைவர் குருப் கெப்டன் சி.பி. லெப்ரோய் அவர்கள், திரு மகந்தாரச்சிகே அஜந்த பெரேரா மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.






