மொரவெவ சிங்கள மகா வித்தியாலயக்கு புதிய கட்டிடம் ஒன்று.
மொரவெவ சிங்கள மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மொஸ்கவூ பென்ட்ஷிப் கட்டிடம் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி ரஷியாவின் இலங்கை தூதுவர் திரு உதயங்க வீரதுங்க அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக  ரஷியாவின் இலங்கை துதுவர் திரு உதயங்க வீரதுங்க அவர்கள், மொரவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எச்.டப்லிவ்.ஆர். சந்திம அவர்கள், மொரவெவ சிங்கள மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு விஜேரத்ன பண்டார அவர்கள்,  மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, விமானப்பபடை உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் சிவில் ஆட்கள் கலந்துக் கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை