இலங்கை விமானப்படை 73 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படை 73வது ஆண்டு நிறைவை (02 மார்ச் 2024) அன்று அனைத்து
விமானப்படை தளங்களும் உத்தியோகபூர்வமாக கொண்டாடியது. விமானப்படைத் தளபதி
எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் விமானப்படைத்
தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ அணிவகுப்புடன் நடவடிக்கைகள்
ஆரம்பமாகின.
மேலும் படிக்க