இலங்கை விமானப்படையின் தொடர்ச்சியான நிவாரணப்பணிகள்

இன்று இலங்கை விமானப்படையானது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான அத்தியவசிய உலர் உணவுப்பொருட்களை வழங்கியது.

விமானப்படையின் M.I. - 17, பெல்- 212,காற்றாடி விமானங்கள் மற்றும் A.N. - 32 போக்குவருத்து விமானங்கள் மூலம் கொழும்பில் இருந்து நிவாரணப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டமை குறிபிடத்தக்க விடயமாகும்.

எனவே இதன் அடிப்படையில் அரிசி,பிஸ்கட்,சீனி,பால்மா, பருப்பு உட்பட மேலும் பல அத்தியவசிய நிவாரணப்பொருட்கள் சுமார் 6 டொன்கள் வரையில் அரச உதவி மற்றும் தனியார் நன்கொடைகளினால் சேகரிக்கப்பட்டு பின்வரும் பிரேதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டன.அவையாவன,

1038 Kg. உலர் உணவு- மட்டக்களப்பு மாவட்டம்
800Kg. உலர் உணவு- சேறுநுவர பிரதேசம்
1800Kg. உலர் உணவு- கல்லாறு பிரதேசம்
1783 Kg.உலர் உணவு- கல்லாறு பிரதேசம்
750Kg.உலர் உணவு - கல்லாறு பிரதேசம் என்பனவாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.