இந்திய விமானப்படை தளபதி நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்

இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் கொழும்பிலுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்தும் நிகழ்வு 2011 ஜனவரி மாதம் 17ம் திகதி பத்தரமுல்லையிள் நடைபெற்றது.

கடந்த யுத்தத்தின் போது 1000க்கும் மேலான இந்திய அமைதி காக்கும் படையினர்கள் உயிர் தியாகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவ் விழாவின் இலங்கை விமானப்படையின் 'எயார் வைஷ் மார்ஷல்' பி.பி. பிரேமசந்திர, வானூர்தி இயந்திரவியல் இயக்குநர் 'எயார் கொமதோர்' பி.டி.ஜெ. குமாரசிரி, மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இயக்குநர் 'எயார் கொமதோர்' ஆர்.ஜெ. பதிரகெ ஆகியோர் உட்பட மேலும் பல விமானப்படை உயரதிகாரிகள் கலந்து சிறபித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.