இந்திய விமானப்படைத்தளபதி நாடு திரும்பினார்

இலங்கைக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய விமானப்படைத்தளபதி 'எயார் சீப் மார்ஷல்'பிரதீப் வஸந்த் நாயிக் இன்று நாடு திரும்பினார்.

இவர் இவ்விஜயத்தின் போது சீனக்குடா,அநுராதபுரம்,கிங்குரங்கொடைவிமானப்படை முகாம்களில் அமைந்துள்ள விமான அணிகளை பார்வையிட்ட,அதேநேரம் ஜனாதிபதி,பாதுகாப்பு செயளாலர்,வெளியுரவு அமைச்சர் உட்பட முப்படைகளினது தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.