பங்களாதேஷ் இராணுவ தளபதியின் விஜயம்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த பங்களாதேஷ் இராணுவ தளபதி 'ஜெனரல்' மொஹமட் அப்துல் முபீன் மற்றும்  கூட்டுப்படைகளின் பிரதானியும் ,இலங்கை விமானப்படைத்தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மதியம் அதாவது 24.02.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

எனவே இங்கு இவரை வரவேற்கும் வகையில் ஒர் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இவர் இலங்கை ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ஷ்,பிரதமர்,கௌரவ டி.எம்.ஜயரத்ண ,பாதுகாப்பு செயளாலர் கௌரவ கோதாபய ராஜபக்ஷ் உட்பட தரைப்படை மற்றும் கடற்படை தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு அவரது பாரியார் திருமதி.பேகம் சியாதா ஷரீபாவும் இலங்கைக்கான இவ்விஜயத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.