இல.01 ரேடார் பிரிவின் 05 வது நிறைவாண்டு விழா

இலங்கை விமானப்படையின் இல.01 ரேடார் பிரிவின் 05 வது நிறைவான்டு விழா இன்று அதாவது  மார்ச் 10ம் திகதியன்று கட்டுனாயக அடிவார முகாமில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

எனவே இத்தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், குறிப்பாக  கட்டுனாயக  மற்றும் விமலவன்ஷாராம, குமாரதுங்க முனிதாச மாவத்தை போன்ற இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.