விமானப்படைத்தளபதியின் கடற்படைத்தலைமையகத்துக்கான விஜயம்

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம இன்று அதாவது மார்ச் 10ம் திகதியன்று கடற்படைத்தளபதி 'வைஸ் அத்மிரால் சோமதிலக திஸாநாயகவினை கடற்படைத்தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

எனவே இங்கு புதிய விமானப்படைத்தளபதியினை வரவேற்கும் வகையில் விஷேட அணிவகுப்பு மரியாதை ஒன்று இடம்பெற்ற அதேநேரம், இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் கடற்படையின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரு தளபதிகளுக்கும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம் பெற்றது விசேடம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.