வருடாந்த முகாம் பரிசோதனை 2011 - பலாலி

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தனது முதலாவது முகாம் பரிசோதனையை 18.03.2011ம் திகதியன்று பலாலி விமானப்படை முகாமில் மேற்கொண்டார்.

எனவே விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்'அதுள களுஆரச்சி விமானப்படை தளபதியினை வரவேற்ற  அதேநேரம் 'பிளைட் லெப்டினென்ட்' தம்மிக  சிகுராதபதி விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.

மேலும் பலாலி விமானப்படை முகாமானது மேலதிக ரெஜிமென்ட் பயிற்ச்சியினை வழங்கும் அதேநேரம் இம்முகாமானது யாழ்பாணத்துக்கான சிவில் மற்றும் இராணுவ விமான சேவையை மேற்கொள்வதும் விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.