விமானப்படைத்தளபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பு

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ  அபேவிக்ரம இன்று அதாவது
24.03.2011ம் திகதியன்று ,இலங்கை சனநாயக சோஷலிஸ குடியரசின் கௌரவ பிரதமர் D.M. ஜயரத்னவினை அவரது அலுவகத்தில் வைத்து சந்தித்தார்.

இது புதிய விமானப்படைத்தளபதியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பதுடன் இங்கு இருவருக்கும் இடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட அதேநேரம் ,பிரதமர் புதிய விமானப்படைத்தளபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டமை விஷேட அம்சமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.