விமான பாதுகாப்பு சித்திர போட்டியின் வெற்றியாளர்கள்

இலங்கை விமானப்படையின் 60வது நிறைவாண்டு விழாவினை முன்னிட்டு விமானப்படையின் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு இயக்கப்பிரிவினால் விமானப்படையினருக்கு மத்தியில்  ஓர் சித்திரப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதன் முக்கிய நோக்கம் விமானப்படை வேலைத்தளங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் மனப்பாங்கை உருவாக்குவதாகும்.

 எனவே இதில் வெற்றிபெற்றோர்களுக்காக பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று காலை அதாவது 25.03.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் ,பரிசில்களை விமானப்படைத் தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் வழங்கிவைத்தமை விஷேட அம்சமாகும்.

 மேலும் இந்நிகழ்வில் பரிசோதனை மற்றும் பதுகாப்பு பிரிவின் இயக்குனர் 'எயார் வைஸ் மார்ஷல்' திலக் திசாநயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெற்றியாளர்களின் பெயர் விபரங்கள்.

                                               

Fg off  டிஹான் பெரேரா
பிரிவு இல 07( 10000 ரூபா)
Sqn ldr கான்சன குணசேகர
பிரிவு இல 02
( 7500 ரூபா)
AC     பிரேமகுமார KGR
தொழிற்பயிற்ச்சி பாடசாலை

( 5000 ரூபா )

   


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.