'சுபர் லீக்' கரப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படைக்கு இரண்டாம் இடம்

"மஞ்சி" சுபர் லீக் " கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அணி வெற்றியீட்டியதுடன் விமானப்படை இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

மேலும்  போட்டியின் முதற்சுற்றில் விமானப்படை வெற்றியீட்டினாலும், ஏனைய 3 சுற்றிலும் வெளிநாட்டு பணியக அணி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இங்கு பிரதம அதிதிகளாக தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சருமான கௌரவ டிலான் பெரேரா, " இளைஞ்ஞருக்கான நாளை" அமைப்பின் ஸ்தாபகரும்,பாரளுமன்ர உருப்பினருமான கௌரவ  நாமல் ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம போன்றோர்  உட்பட  கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதம அதிகாரி "எயார் கொமடோர்" ரோகன பதிரகே என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.