விமானப்படையின் இசை நிகழ்ச்சி.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசையினால் ஒளிபரப்பப்படும் "ஆதரனிய யொவ்வனய" மாலை நேர நிகழ்ச்சியில், இலங்கை விமானப்படையின்  இசைக்குழுவானது  வெசாக் பண்டிகையை முன்னிட்டு  கலந்துகொண்டது.

எனவே இவ்வாரான இராணுவ இசைக்குழுவானது "பிலைட் லெப்டினென்ட்" ஹெரி டி எஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய முன்னால் றோயல் சிலோன் விமானப்படைத்தளபதி "எயார் கொமடோர்"  PH மெண்டிஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.