விமானப்படை சேவா வனிதா பிரிவின் உருப்பினர்களுக்காக சக்கர நாற்காலி ஒன்று

விமானப்படை சேவா வனிதா பிரிவின் 20193 பிலயிட்ட சாஜன் பெரேரா அவர்களின் மகளுக்கு சக்கர நாற்காலி ஒன்று வழக்கும் விழா ஒன்று கடந்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

விமானப்படை சேவா வணிதா பிரிவின் தளைவி  திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின்  வழிகாட்டுதல்ன் நடைபெற்ற இந்த விழா  விமானப்படை தலைமையகமில் நடைபெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.