கட்டுநாயக்க விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி கட்டுநாயக்க விமானப் படை முகாமின் வருடாந்த  முகாம் பரிசோதனை மேற்கொண்டார்.

விமானப்படை தளபதிவூக்காக  அணிவகுப்பு கட்டுநாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி ஏர் வயிஸ் மாஷல் பிரசன்ன பாயோ  கட்டளையிட்டார் நடத்தப்பட்டது.

அதன் போது தளபதி தளத்தின் 01 வது பகுதியை விஜயம் செய்தார்கள். அடுத்த  பகுதிகளின் ஆய்வு 2017 ஆகஸ்ட் 25 ஆம் திகதி அன்று தொடரும்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.