முகாங்கள் இடையில் இழுவை வட சாம்பியன்ஷிப் 2017

முகாங்கள இடையில் இழுவை வட போட்டி  2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை முகாமின் நடைபெற்றது.  இங்கு ஆண்கள் பிரிவூ  மொரவெவக  விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ  ஏகல  விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இந்த போட்டில் வன்னி விமானப்படை முகாமின் ரெஜிமன்ட் பயிற்ச்சி கல்லுரி மற்றும் சீனா பே விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவூ இரன்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் எயார் வைஸ் மார்ஸல் டப்.எல்.ஆர்.பி. ரொட்ரிகோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை இழுவை வட சங்கத்தில் தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய அவர்கள் மற்றும் விமானப்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.