11 வது உலக இராணுவ கொல்ப் சாம்பியன்ஷிப் 2017

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 11 வது உலக இராணுவ கொல்ப் சாம்பியன்ஷிப்பை பற்றி ஊடக அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டு நவம்பர் 02 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது.

இராணுவ கொல்ப் சாம்பியன்ஷிப் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதிலிருந்து 19 ஆம் திகதி வரை சீனா பே 'ஈகல்ஸ் கொல்ப் லின்க்ஸ்' இல் நடைபெறும்.

2016 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் 10 வது உலக கொல்ப் சாம்பியன்ஷிப்பில் இலங்கை பங்குபற்றியது.

இந்த நிகழ்வூக்கு விமானப்படை நடவடிக்ககைகள் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன அவர்கள் , விமானப்படை ஊடக பனிப்பாளர் , காதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரால் ரொஷான் செனவிரத்ன அவர்கள் மற்றும் முப்படை சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.