வன்னி விமானப்படை ரெஜிமன்ட் கல்லுரி 05 ஆவது உருவாக்கம் நாள் கொண்டாடுகிது

வன்னி விமானப்படை ரெஜிமன்ட் கல்லுரியில் கட்டளை அதிகாரி கே.கே.ஏ.கே. கலுஆரச்சி அவர்களில் வழிகாட்டுதலின் வன்னி விமானப்படை ரெஜிமன்ட் கல்லுரி 05 ஆவது உருவாக்கம் நாள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடுகிது.

உருவாக்கம் நாள் காலை கட்டளை அதிகாரி தலமையில் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் கிரிகெட் போட்டியூம் மற்றும் பால்ப் பந்து போட்டியூம் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.