மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமை செய்ய விமானப்படை ஹெலிகொப்டர் படையில் அணி திரும்பி இலங்கைக்கு

மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமை செய்ய விமானப்படை ஹெலிகொப்டர் படையில் அணி 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி திரும்பி இலங்கைக்கு வந்தார். மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமைகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர் படையில் புதிய அணி ஒன்று கடந்த நாள் போனார்கள்.

இந்த அணி கட்டுநாயக்க விமானப்படை முபாமின கட்டகை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் , விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோர் வருகையை பார்வையிட்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.