அநுராதபுர முகாமில் உருவாக்கம் நாள்

விமானப்படை அநுராதபுரம் முகாம் தனது 35 வது ஆன்டு நிறைவூ 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அநுராதபுரம் விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி   ஏர் கொமடோர் எச்.என்.அபிசிங்கவின் முதல்மையில் நடத்தப்பட்டது.அனைத்து அலுவலர்கள்  ஏனைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பணியாளர்கள் ஆகியோருடன் இதற்காக கலந்துகொன்டார்கள்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி  அநுராதபுரத்தின் அனைத்துத் தரப்பினருடனும் ஒரு அடிப்படை இரத்த நன்கொடை பிரச்சாரம் நடைபெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.