விமானப்படை உள்ளக வலைப்பந்தாட்டப்போட்டியில் ஏகல விமானப்படை வெற்றி.

இலங்கை விமானப்படை ஏகல முகாமானது கடந்த 15.07.2011ம் திகதியன்று இடம்பெற்ற வலைப்பந்தாட்டப்போட்டியில் வெற்றியீட்டியது.

எனவே இங்கு முதல் போட்டியில் கொழும்பு விமானப்படை மற்றும்  ஏகல விமானப்படைக்கும் இடையில் இடம்பெற்றதுடன் இதில் ஏகல முகாமானது 6- 4 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

பின்னர் ஆண்,பெண் இணைந்த போட்டியில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலைய முகாமானது கொழும்பு விமானப்படையினை 9- 8 எனும் புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியீட்டியது.

மேலும் இங்கு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் திரு. ரெக்ஸி நானயக்கார மற்றும் தற்போதைய தலைவர் திரு. கம்மதெனிய ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.