அனுராதபுர விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு
அனுராதபுர   விமானப்படையின்  பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வு கடந்த 2018  நவம்பர்  21 ம் திகதி    அனுராதபுர பிரதான விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக  விமானப்படை  சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி  அவர்கள்  களந்து கொண்டார்  மற்றும். 
 
விமானப்படை நலன்புரி பிரிவின் உயர் போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் அனுராதபுர விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் அபேயசிங்கே அவர்களும் மற்றும் அனுராதபுர விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் களந்து கொண்டனர் .
விமானப்படை நலன்புரி பிரிவின் உயர் போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் அனுராதபுர விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் அபேயசிங்கே அவர்களும் மற்றும் அனுராதபுர விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் களந்து கொண்டனர் .



















