விமானப்படைத்தளபதி கனிஷ்ட மாணவர் தலைவர்களின் விழாவில் பங்கேற்பு.

கடந்த 25.07.2011ம் திகதியன்று றோயல் கல்லூரி நவரங்ககல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கனிஷ்ட மாணவர் தலைவர்களின் விழாவில் விமானப்படைத்தளபதி பங்கேற்றார்.

எனவே இங்கு விமானப்படைத்தளபதி றோயல் கல்லூரியின்  அதிபர் திரு.உபாலி குணசேகர மற்றும் பிரதி அதிபர் திருமதி. ஆடிகல ஆகியோரின் அழைப்பிதலுக்கு ஏற்ப பங்கேற்றதுடன் இவர் றோயல் கல்லூரியின் பழைய மானவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு சுமார் 1500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.