கட்டுநாயக்க விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு.
கட்டுநாயக்க    விமானப்படையின்  பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வு கடந்த 2018 டிசம்பர் 03ம் திகதி    கட்டுநாயக்க  பிரதான விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக  விமானப்படை  சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி  அவர்கள்  களந்து கொண்டார்  மற்றும்  விமானப்படை   நலன்புரி பிரிவின்  உயர் போற்றுப்பதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா  அவர்களும்  கட்டுநாயக்க    விமானப்படை கட்டளையிடும்  அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ   அவர்களும் மற்றும் கட்டுநாயக்க  விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள்  மற்றும்  சிறுவர்கள் களந்து கொண்டனர் .    




























