விமான படை அலிகொப்டர்களின் தேடுதல் தொடரும்

18 ட்டு வருடங்களுக்கு பின்பு கொலும்பு நகருக்கு கடும் மலையினால் பாரிய சேதம்.இன்ரு காலை முதல் விமான படை அலிகொப்டர்களின் தேடுதல் ஆரம்பமாகியது.

கட்டுனாயக்க விமான படை முகாமில் இருந்து புரப்பட்டு கடவத்தை,கொலன்னாவை,கெலனி,ஒருகொடவத்தை,தெமட்டகொட,
மலிகாவத்தை,பன்சிகாவத்தை,மறதானை,பொரெல்ள,கடுவெளை,பார்லிமன்ட் சுத்து

வட்டாரம்,நாவலை,கொச்வத்தை,பத்தரமுள்ல,பலவத்தை,மீகொடவத்தை,தெயிவலை,
நூகெகொடை,ரத்மலான,அத்திடிய,பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்கல் ஊடாக விமான படை அலிகொப்டர்களின் மீட்டுதல் பனி நடைபெருகிரது.

விமான படையினர்கல் விபத்தினால் பாதிக்க பட்ட பிரதேசங்கலின் நிலைவரத்தை சுட்டிகாட்டுவதுக்காக விமானத்தில் இருந்து எடுக்க பட்ட புகைபடங்கலை கானபடலாம்.விமான படையினரின் மீட்டுதல் பனி தொடரும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.