விமானப்படை தலபதிக்கு மீண்டும் இரு பதவிகள்

விமானப்படை தலபதி எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க அவர்கள்க்கு ரக்பி மற்றும் உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவராக 31.05.2010 திகதி நியமிக்கப்பட்டார்.

சென் பீட்டஷ் பாடசாலையில் ஷ்கமப் வீரராகவும் 1978 இருந்து 1984 வரை வான்படை ரக்பி கலகத்தின் பிலங்கர் வீரராகவும் விலையாடி வந்த ஒரு சிறந்த வீரராவார்.

இவர் வான்படை சகல விளையாட்டு துறைகளில் இருந்து திறமையான வீரர்ககளை உருவாக்கிய ஒரு சிறந்த தலபதியாவார்.

ரக்பி உதைபந்தாட்ட சங்கதின் தலைவரான இவர் ரக்பி விலையாட்டு அபீவிருதிசெய்ய கூடிய சக்தி உள்ளவர் ஆவார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.