சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள இலங்கை கடற்படை வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

இலங்கை கடற்படை  வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக அவர்கள்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2024 ஜனவரி 22ம் திகதி  இலங்கை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார் அவர் சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிமித்தம் இந்த பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்

இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலில் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில்  நினைவுசின்னக்களும் பரிமாறப்பட்டது 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.