அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுர விமானப்படை  தளத்திற்கு  புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் குணதிலக்க அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜெயமஹா  அவர்களிடம் இருந்து கடந்த 2024 மார்ச் 16ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

குரூப் கப்டன் பி.என்.குணதிலக்கஅவர்கள்  இதற்குமுன்னர்  வவுனியா   விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.