இரத்மலானை விமானப்படை தளம் இல 02 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இரத்மலானை விமானப்படை தளம் இல  02   இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கப்டன் பி.எல்.குணவர்தன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கப்டன்  லங்காதிலகே அவர்களிடம் இருந்து கடந்த 2024 ஆகஸ்ட் 02ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் கட்டளை அதிகாரி  ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தலைமையகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிப்பாளராக பதவியேற்க உள்ளார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.