ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளா

ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமனம் 2024 நவம்பர் 27 அன்று கொழும்பில் உள்ள தள வளாகத்தில் நடைபெற்றது. கொழும்பு முகாமில் சம்பிரதாயபூர்வ ஒப்படைப்பு மற்றும் ஏற்பு அணிவகுப்பு நடைபெற்றது. முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சந்திம அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் கலப்பதி  அவர்களிடம் கையளிக்ப்பட்டது.


முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தரைவழி பிரிவின்  பதில் பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.