மீட்பு பணிகளுக்காக இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு MI-17V5 ஹெலிகாப்டர்கள் நாட்டை வந்தடைந்தது.

இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு MI-17V5 ஹெலிகாப்டர்கள் இன்று மாலை இலங்கைக்கு வந்து  தொடர்ந்தும்   தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில்  ஈடுபட்டன. இந்த விமானம் 22 பேருடன் நிவாரணப் பணிகளுக்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களையும் கொண்டு சென்றது.  இந்த  இரண்டு ஹெலிகாப்டர்களையும் விங் கமாண்டர் நாகேஷ் குமார் மற்றும் விங் கமாண்டர் முகுல் மகாஜன் ஆகியோர் விமானிகளாக செயற்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.