அநுராதபுரம் விமானப்படை பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா மிக விமர்சியாக நடைபெற்றது

சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நிகழ்ச்சிகள் 2010 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி அன்று முகாமிள் வளாகத்தின் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.  

குழந்தைகளின் உடல் மற்றும் உள வளர்ச்சிக்கான சர்வேதேச கல்வியினை வழங்கும் இப் பாலர் பாடசாலையின் கடந்த வருட பூர்த்தியினை முன்னிட்டு 48 மாணவர்களைக் கொண்ட குழுவினால்  நடனம்,பாடல்,சங்கீதம்,போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் இது அதிதிகளின்  பெறும் பாராட்டையும்  பெற்றுக்கொன்டது.

மேலும் மிக சிறந்த முரையிள் பாலர் பாடசாலை கல்வியை  முடித்துச்செல்ளும் 25 சிறுவர்களுக்காக விசேட பாராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது விசேடம்சமாகும்.இவ்வாரான பாராட்டு விழா நிகழ்ச்சி முதல்  முரையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அநுராதபுரம் விமானபடை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி.டி.கெ.டி ஜயசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.