விமானப்படை மீரிகம முகாமின் “குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” கொண்டாட்டம்

மீரிகம விமானப்படை முகாம் “குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” 2010 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று முகாமில் வளாகத்தின் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. மேலும் இவ் விழாவில் சிவில் மற்றும் பாதுகாப்பு படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மீரிகம விமானப்படை முகாம் வரலாற்றின் “குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” முதல் முரையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

மீரிகம முகாமின் கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் ஜனக கருனாரத்ன அவர்கள் விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொன்டார். ஆரம்ப விழாவில் பிரதம அதிதிகள், முகாமில் கட்டளை அதிகாரி, முகாம் ஏற்பாட்டியல் பிரிவின் கட்டளை அதிகாரி, முகாமில் ஆணை அதிகாரி ஆகியோர் இனந்து பாரம்பரிய குத்து விளக்கை ஏற்றிவைத்தனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வாண வேடிக்கை நிகழ்ச்சி, நடனம், பாடல், சங்கீதம், நாடகம், போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது  விசேடம்சமாகும். மேலும் விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர்.  




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.