விமானப்படை பொது நல நிலையத்தின் வசதிகள் அதிகரிப்பு

இலங்கை விமானப்படை தலைமைக் கட்டளை அதிகாரி எயார் சீப் மாஷல் ரொஷான் குனதிலக்கவின் சிந்தனையினால் பொது நல நிலையங்கள் ஆரம்பமாகியுள்லது. அதன் அடிப்படையிலேயே இலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை பொது நல நிலையம் திரக்கப்பட்டது குரிப்பிடதக்க விடயமாகும்.  

மேலும் மிக குரைந்த விலைமதிப்பின் கீள் பொருள்களை விற்பனை செய்தல் இந்த நிலையத்தின் விசெடம்சமாகும்.

சீகிரிய முகாமில் கட்டளை அதிகாரியான விங் கமான்டர் சமிந்த சில்வா அவர்களின் தலைமையில் இந்த பொது நல நிலையம் “திறப்பு விழா” நடைபெற்றது.  






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.