விமானப்படையின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா

இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சிகள் 23- 12- 2010 அன்று சிவில் மற்றும் படையினரின் குடும்பங்களின் பங்களிப்புடன் மிக விமர்சியாக நடைபெற்றது.

முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமடோர்' சுமங்கள டயஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், நத்தார் தாத்தாவின் வருகை ,விமானப்படை கலைஞ்சர்களின் இசை,நடனம்.பாடல்,போன்ற கலை அம்சங்கலும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.







பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.