சீகிரிய விமானப்படையின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சியும்

இலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சிகள் 28- 12- 2010 அன்று சிவில் மற்றும் படையினரின் குடும்பங்களின் பங்களிப்புடன் மிக விமர்சியாக கொன்டாடப்பட்டது.

கடந்த யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களின் குடும்பத்தினர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டது விசேடம்சமாகும். மேலும், நத்தார் தாத்தாவின் வருகை , விமானப்படை கலைஞ்சர்களின் இசை, நடனம், பாடல் போன்ற கலை அம்சங்கலும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புரச் செய்தனர்.


<

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.