விமானப்படையினரால் மேலும் ஒரு வீடு அன்பளிப்பு

திருகோணமடு பிரதேசத்தில் வசிக்கும் திரு. எச்.எம்.எஸ் பன்டார அவர்களுக்கு திருகோணமடு விமானப்படையினரால் நிர்மானிக்கப்பட்ட ஒரு புதிய வீட்டினை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விமானப்படையின் 'எயார் கொமதோர்' சாந்த நரசிங்க அவர்கள்  பிரதம அதிரியாக கலந்துக் கொண்டதுடன், அவருக்கு புதிய வீட்டை வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். மேலும் இவ் விழாவில் திருகோணமடு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியான ஸ்கொட்ரன் லீடர் வஜிர சேனாதீர அவர்கள் கலந்து சிறபித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.